நான் முதன் முதலில் உணர்ந்து அறிந்த தீண்டலும் நீ..
நான் முதன் முதலில் சுவையறிந்த உணவும் நீ..
நான் முதன் முதலில் தோள் சாய்ந்த தோழியும் நீ..
ஆதியாய் எனக்கு எல்லாமுமாக இருந்த உனக்கு
ஆதியாய் எனக்கு எல்லாமுமாக இருந்த உனக்கு
இறுதி வரை இருப்பேன் உன் ஆதியாய்...
உனக்கு அம்மாவாய்...
நல்லா இருக்கு :)
ReplyDeleteரொம்ப நன்றி ...
ReplyDelete