skip to main
|
skip to sidebar
revathi durai
joy and happiness
Monday, August 30, 2010
அந்த இரண்டு நொடிகளில்..
கண்கள் இமைக்க மறந்து விட்டன....
இதயம் துடிக்க மறந்து விட்டது..
உதடுகள் பேச மறந்து விட்டன...
இதெல்லாம் எதனை யுகமாய் என்ற
கணக்கை கூட என் அறிவு மறந்து விட்டது..
நீ என் கை பிடித்து பேசிய
அந்த இரண்டு நொடிகளில்..
நீயே சொல்லி விடேன்..
என் நா வறண்டு விட்டது..
உதடுகள் உலர்ந்துவிட்டன..
கண்கள் ஈரமாய் இருக்கின்றன..
இதயம் உறைந்து விட்டது..
கைகள் மரத்து விட்டன..
தயவு செய்து நீயே சொல்லி விடேன்..
நம் காதலை..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
►
2016
(1)
►
April
(1)
▼
2010
(10)
▼
August
(2)
அந்த இரண்டு நொடிகளில்..
நீயே சொல்லி விடேன்..
►
July
(5)
►
June
(3)
Followers
About Me
revathi
TAMIL NADU, India
thendralum puyalum
View my complete profile